மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக வேலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் துறையில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்/பகுதி நேர ஆசிரியர்கள்…

Read More

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் பெண்களைப் படம் பிடித்ததற்காக இன்ஃபோசிஸ் ஊழியர் கைது!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் பெண்களைப் படம் பிடித்ததற்காக இன்ஃபோசிஸ் ஊழியர் கைது!

Read More

ஏ.வி.எம். சரவணன் மறைவு எனக்கு ‘அனாதை’ உணர்வு அளிக்கிறது – ரஜினிகாந்த் உருக்கம்

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஏ.வி.எம். சரவணன் உருவப்படத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, அவர் தமிழ் சினிமாவின் “அசையா சொத்து” என புகழாரம் சூட்டினார்.ஏ.வி.எம். நிறுவனம் மூலம் தான் நடித்த 9 படங்களும் பெரிய வெற்றி பெற்றதாக நினைவுகூர்ந்த ரஜினி, அவரது மனிதநேயமும் பண்பும் மறக்க முடியாதவை என்றார். சென்னை விருகம்பாக்கத்தில் இன்று (ஜனவரி 4, 2026) நடைபெற்ற மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்களின் உருவப்படத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்…

Read More

ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சலும் தங்கள் திருமணத்தை ஒத்திவைத்த பிறகு

ஸ்மிருதி மந்தனாவும் பலாஷ் முச்சலும் தங்கள் திருமணத்தை ஒத்திவைத்த பிறகு

#SmritiMandhana
#PalashMuchhal,
#Mandhana,
#Palash,
#WeddingPostponed,
#CelebrityNews,
#CricketNews,
#BollywoodNews,
#ViralNews

Read More

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓