மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக வேலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக் கழகத்தில் ஹோம் சயின்ஸ் துறையில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்/பகுதி நேர ஆசிரியர்கள்…

Read More

தில் ராஜு க்கு அடித்த லக்!  ஷங்கர் பட தோல்வி, ராம் சரண் எடுத்த முடிவு

தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாக இது அமைந்தது. மேலும், முதல் நாள் வசூல் ரூ.186 கோடி என்று படக்குழு வெளியிட்ட போஸ்டரும் இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டது. தெலுங்கு திரையுலகின் சமீபத்திய படங்களில் பெரும் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற பெயரை ‘கேம் சேஞ்சர்’ எடுத்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. கேம் சேஞ்ச்ir நஷ்டத்தை ஈடுசெய்ய…

Read More

இந்திய மகளிர் அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பை போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 13.2 ஓவர்களில் 44 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் பருணிகா சிசோடியா 3, ஆயுஷி சுக்லா, ஜோஷிதா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர்…

Read More

கருண் நாயருக்கும் இடம் இல்லை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.இ‌தி‌ல் கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை. இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில்…

Read More

சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினம் பாலினங்களுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்துவதையும், மரியாதைக்குரிய கலாச்சாரத்தை வளர்ப்பதையும் வலியுறுத்துகிறது.  முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கொண்டாடப்பட்டது, அதன்பின்னர் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது மற்றும் இப்போது 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும், இந்த நாள் ஒரு தனித்துவமான கருப்பொருளை ஏற்றுக்கொள்கிறது, கருணை, பொறுப்பு அல்லது மனநல விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.  சர்வதேச மகளிர் தினத்தை நிறைவுசெய்வது, பாலினங்களுக்கு இடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர…

Read More

வரும் காலம் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும் – பிரதமர் மோடி

ஜனநாயகமும் தொழில்நுட்பமும் இணைந்து மனிதகுலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பன்முகப்படுத்தப்பட்ட குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் நம்பகமான பங்காளியாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும், அரசாங்கம் யூகிக்கக்கூடிய மற்றும் நிலையான கொள்கை ஆட்சியைப் பின்பற்றும் என்றும் உறுதியளித்தார். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லம் – 7ல் செமிகண்டக்டர் நிர்வாகிகள் வட்டமேஜைக்கு தலைமை வகித்து பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது, அவர்களின் யோசனைகள்…

Read More

நாஞ்சில் சம்பத் த.வெ.க கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்

நாஞ்சில் சம்பத் த.வெ.க கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்

#நாஞ்சில்சம்பத், #தவைககட்சிஇணைவு, #அதிகாரப்பூர்வஇணைவு, #தமிழ்நாடுஅரசியல், #தமிழரசியல், #TamilPolitics, #BreakingNews, #PoliticalUpdate, #LatestNewsTamil, #NanjilSampath, #TVK, #TVKParty, #TVKJoin, #NanjilSampathJoinsTVK, #TamilNaduPolitics, #PoliticalNews

Read More

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓