மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
மோடி, அமித்ஷா தீவிர ஆலோசனை



மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டாவுடனும் ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 25 எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன்  அமித்ஷா அவருடைய வீட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.
இந்

நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,  நிதின் கட்காரி சதானந்த கவுடா, முரளிதரன் ஆகியோருடனும் பிரதமர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading