மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
