கருண் நாயருக்கும் இடம் இல்லை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.இ‌தி‌ல் கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை. இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில்…

Read More

ஜிஎஸ்டி கவுன்சில் புதிய தீர்மானம்: இனி இரண்டு மட்டுமே GST ஸ்லாப் – பாவப் பொருட்களுக்கு 40% வரி!

ஜிஎஸ்டி கவுன்சில் புதிய தீர்மானம்: இனி இரண்டு மட்டுமே GST ஸ்லாப் – பாவப் பொருட்களுக்கு 40% வரி!

Read More

பூஞ்சில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய பதிலடி கொடுத்ததாக தகவல்

பூஞ்சில் பாகிஸ்தான் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியத் தரப்பு பதிலடி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓