ஜனவரி 2026-ல் புதுதில்லியில் நடைபெற்ற CSPOC மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
➡️ காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் முக்கிய விவாதமாக இருந்தது.
➡️ சட்டமுறை செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளை பரிமாறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
➡️ ஒவ்வொரு நாடுடனும் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
➡️ உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் நாடாளுமன்றங்களின் பங்கு வலியுறுத்தப்பட்டது.
📌 அதிகாரப்பூர்வ தகவல்கள் & புகைப்படங்கள் – PMO இணையதளம்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
