கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
