Headline
புதிய ஆல்டோ கே10 இன் மைலேஜ் 35 கிலோமீட்டர்
சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம்! கமல் திட்டம் வெற்றி
இந்தூர் அருகே பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் பலி! முதல்வர் மோகன் யாதவ் ரூ.2 லட்சம் நிவாரணம்
Kane Williamson retires from T20 cricket
‘பாகுபலி’ ராக்கெட்:  அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ வரலாறு
இன்று தங்கம், வெள்ளி விலைகள்: நகர வாரியான விலைகளைப் பாருங்கள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் M. K. Stalin மலர்தூவி மரியாதை
நீதிபதி சூர்யா காந்த் யார்? இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி…..
CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – Isro
ஹைதராபாத்-பெங்களூரு தனியார் பேருந்து பைக் மோதியதில் தீப்பிடித்தது, குறைந்தது 15 பயணிகள் இறந்திருக்கலாம்!

கருண் நாயருக்கும் இடம் இல்லை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.இ‌தி‌ல் கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை.

இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில் 750 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading