தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நான் ரெடி? கங்குலி விருப்பம்
ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்து பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது
ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்து பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பிப்ரவரி 20-ம் தேதி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி அணிக்கு திரும்பினர். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பிப்ரவரி 20-ம் தேதி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் […]
கருண் நாயருக்கும் இடம் இல்லை!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது.இதில் கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை. இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில் […]
நியூ பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு!
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை நியமனம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சிதான்ஷு கோடக் தற்போது இந்திய கிரிக்கெட் ஏ அணி தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது கோடக்கை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் […]
ஐபிஎல்”லை மறந்து விடுங்கள்!!!!!
“பி.சி.சி.ஐ. அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா?? இல்லையா?? என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்தார். கங்குலி மேலும் கூறுகையில், “ இப்போது நிகழ்ந்து வரும் மாற்றத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் எதுவும் சொல்ல முடியாது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உலகில் உள்ள வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி வருவார்கள்,வீரர்கள் வரவில்லை என்றால் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது”என்றார். கங்குலி […]
