‘பாகுபலி’ ராக்கெட்: அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ வரலாறு
‘பாகுபலி’ ராக்கெட்: அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ வரலாறு
‘பாகுபலி’ ராக்கெட்: அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ வரலாறு
இந்தியா — உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் பாதையில்.
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்
#LokeshKanagaraj
#LokeshNext
#LK7
#Lokiverse
#LokiFans
#TamilCinema
#KollywoodUpdates
#NextBigThing
#PanIndiaFilm
#DirectorLokesh
#LokiMass
#LokiHype
#SouthCinema
விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்கள் அனைவருடைய படங்களுக்கு இசை என்று எடுத்தாலே அனிருத் தான் முதல் சாய்ஸ், அவர்pp இசையமைத்து வருகிறார். சமீபத்தில் விடாமுயற்சி படத்திலிருந்து வெளிவந்த சவதீகா பாடலும் உலகளவில் சக்கப்போடு போட்டு வருகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம்…
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான 5 வேட்பாளர்களின் நான்காவது பட்டியலை காங்கிரஸ் புதன்கிழமை வெளியிட்டது, ஜேகேபிசிசியின் செயல் தலைவர் தாரா சந்த் சம்பிலிருந்து களமிறங்கினார். இந்த பட்டியலின் மூலம், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் முறையே 51 மற்றும் 32 இடங்களில் போட்டியிடும் சீட் பகிர்வு சூத்திரத்தை இறுதி செய்துள்ளது. ஒரு சில இடங்களில் நட்புரீதியான போட்டி இருக்கும். சந்த் தவிர, கட்சி பாரமுல்லாவிலிருந்து மீர் இக்பால்,…
கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த படம் ‘வின்னர்’. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. சமீபத்தில் வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின்…
F-35 விமானங்களை பழுதுபார்க்க இங்கிலாந்து குழு கேரளாவுக்கு வந்தது
2026 ஏப்ரலில் தமிழ்நாட்டில் NDA ஆட்சி – அமித் ஷா நம்பிக்கை
ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி அப்துல் கரீம் என்ற போரோ கரீமை கோல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டம் லங்கிபுர் பகுதியில் சுதி பிஎஸ் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்தனர். ஜேம்பி தலைவர் சலாகுதீன் சலேஹின் உட்பட பல தீவிரவாத தலைவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தவன் அப்துல் கரீம். 2014ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக…