ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்துவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படும். 500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் மூலம் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
