ஏ.வி.எம். சரவணன் மறைவு எனக்கு ‘அனாதை’ உணர்வு அளிக்கிறது – ரஜினிகாந்த் உருக்கம்

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஏ.வி.எம். சரவணன் உருவப்படத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, அவர் தமிழ் சினிமாவின் “அசையா சொத்து” என புகழாரம் சூட்டினார்.ஏ.வி.எம். நிறுவனம் மூலம் தான் நடித்த 9 படங்களும் பெரிய வெற்றி பெற்றதாக நினைவுகூர்ந்த ரஜினி, அவரது மனிதநேயமும் பண்பும் மறக்க முடியாதவை என்றார். சென்னை விருகம்பாக்கத்தில் இன்று (ஜனவரி 4, 2026) நடைபெற்ற மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்களின் உருவப்படத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்…

Read More

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓