ஏறக்குறைய ஒரு வருடமாக, அலகாபாத்தின் கர்பலா மசூதிக்கு அருகில் உள்ள தனது குடியிருப்பை விட்டு வெளியே செல்வதை சந்தர்பால் தயாள் தவிர்த்து வந்தார்.  காரணம் விசித்திரமாகவும் வேதனையாகவும் இருந்தது. பள்ளிப் பேருந்துகள் அவரது வீட்டை […]