2024 ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பைக்கான நட்சத்திர வர்ணனைக் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது

2024 ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் போது ஐசிசி ஒப்பிடமுடியாத பார்வை அனுபவத்தை வழங்கும், கிரிக்கெட்டில் உள்ள சில பெரிய பெயர்களை ஒன்றிணைத்து, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முழுவதும் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து களியாட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ரவி சாஸ்திரி, நாசர் உசேன், இயன் ஸ்மித், மெல் ஜோன்ஸ், ஹர்ஷா போக்லே மற்றும் இயான் பிஷப் போன்ற வர்ணனையாளர் குழுவில் முன்னணியில் உள்ளனர். நவீன விளையாட்டின் நுண்ணறிவுகளைச் சேர்த்து, அணியில் முன்னாள்…

Read More

முதலாவது தகுதி சுற்று நாளை

நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்கு போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Read More

அவர் இல்லையென்றால் நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது – கோலி

இந்திய அணியில் அறிமுகமாவதற்கு சுரேஷ் ரெய்னாதான் காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது, “எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய எமர்ஜிங் அணி ஒரு தொடரில் விளையாடி கொண்டிருந்தது. அந்த தொடரில் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த தொடரின் பாதியில் அணிக்கு வந்த சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றார். அப்படி பொறுப்பேற்றதும் வலைப்பயிற்சியில் விளையாடிய என்னுடைய ஆட்டத்தை பார்த்து அப்போதைய பயிற்சியாளர்…

Read More

ஐபிஎல்”லை மறந்து விடுங்கள்!!!!!

“பி.சி.சி.ஐ.  அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய பின்னர்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா??  இல்லையா?? என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்று  பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்தார். கங்குலி மேலும்  கூறுகையில், “ இப்போது நிகழ்ந்து வரும் மாற்றத்தை நாங்கள்  கண்காணித்து வருகிறோம். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் எதுவும் சொல்ல முடியாது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உலகில் உள்ள வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி வருவார்கள்,வீரர்கள் வரவில்லை என்றால் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது”என்றார். கங்குலி…

Read More