அவர் இல்லையென்றால் நான் இந்திய அணியில் விளையாடி இருக்க முடியாது – கோலி

இந்திய அணியில் அறிமுகமாவதற்கு சுரேஷ் ரெய்னாதான் காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது, “எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய எமர்ஜிங் அணி ஒரு தொடரில் விளையாடி கொண்டிருந்தது. அந்த தொடரில் நான் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த தொடரின் பாதியில் அணிக்கு வந்த சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றார். அப்படி பொறுப்பேற்றதும் வலைப்பயிற்சியில் விளையாடிய என்னுடைய ஆட்டத்தை பார்த்து அப்போதைய பயிற்சியாளர்…

Read More

ஐபிஎல்”லை மறந்து விடுங்கள்!!!!!

“பி.சி.சி.ஐ.  அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய பின்னர்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா??  இல்லையா?? என்பதை உறுதியாகக் கூற முடியும்” என்று  பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்தார். கங்குலி மேலும்  கூறுகையில், “ இப்போது நிகழ்ந்து வரும் மாற்றத்தை நாங்கள்  கண்காணித்து வருகிறோம். இப்போதைய சூழ்நிலையில் எங்களால் எதுவும் சொல்ல முடியாது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. உலகில் உள்ள வீரர்கள் அனைவரும் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எப்படி வருவார்கள்,வீரர்கள் வரவில்லை என்றால் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது”என்றார். கங்குலி…

Read More