ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு தவிக்கும் 595 தமிழக மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது
உதவி தொடர்புக்கு:
• இந்தியாவுக்குள்: 1800 309 3793 (Toll-free)
• வெளிநாடுகளில் இருந்து நேரடி அழைப்பு: +91 80 6900 9901
• மிஸ்டு கால் சேவை: +91 80 6900 9900
• வாட்ஸ்அப்: +91 92895 16712
• மின்னஞ்சல்: nrtchennai@tn.gov.in
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
