கீழப்பாவூர் அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்! குவியும் பாராட்டுகள்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் துபாயில் பணிபுரியும் தனது நண்பர்கள், உறவினர்கள் ,மற்றும் சமூக சேவகர்களின் உதவியுடன் 5 ஆம் வகுப்பில் பயிலும் 20 மாணவ மாணவிகளை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல பயணம் ஏற்பாடு செய்துள்ளார். தென்காசியில் இருந்து புறப்பட்டு 18.01.2025 அன்று காலை 7 மணி அளவில் மதுரை விமான…
