லோக்சபா துணை சபாநாயகர் தேர்வு
காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்

லோக்சபா துணை சபாநாயகர் தேர்வுகாங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல் லோக்சபா துணை சபாநாயகரை உடனே  தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது துணை சபாநாயகர் தேர்வை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். துணை சபாநாயகர் பதவி தொடர்ந்து காலியாக நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நெறிமுறைக்கும், மிகவும் நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட மரபுக்கும்…

Read More

சீனா ஆக்கிரமிப்பு தெளிவான பதில் தேவை – மத்திய அரசுக்கு சோனியா மீண்டும் கோரிக்கை

கல்வான் தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. எனினும், சீன ஆக்கிரமிப்பு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, சோனியா விடுத்துள்ள அறிக்கை:எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான தகவல் வரவில்லை.  இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தரும் என கடந்த ஓராண்டாக காங்கிரஸ் பொறுமையுடன் காத்திருந்தது. எத்தகைய சந்தர்ப்ப…

Read More