PM Kisan அடுத்த மாதம் 18வது தவணை அறிவிக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) பயனாளிகள் தற்போது 18வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதி முதலீட்டின் மூலம் விவசாயிகள் தங்களின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். தற்போதுவரை விவசாயிகளின் கணக்கில் 17 தவணைகளை மத்திய அரசு நிதியை செலுத்தியுள்ளது. அடுத்த மாதம் 18வது தவணை அறிவிக்கப்படலாம்…

Read More