பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் மோடிக்கு அவரது பங்களிப்புக்காக…
பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் மோடிக்கு அவரது பங்களிப்புக்காக…
பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் மோடிக்கு அவரது பங்களிப்புக்காக…
இந்தியா மீது அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்க வாய்ப்புள்ளது? டொனால்ட் டாரிஃப் கூறுகிறார்…
I have returned after fulfilling my promise – PM Modi
Highlights of PM Modi’s speech: India will not tolerate nuclear threats
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்தினருடன் வருகை
ஜனநாயகமும் தொழில்நுட்பமும் இணைந்து மனிதகுலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பன்முகப்படுத்தப்பட்ட குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் நம்பகமான பங்காளியாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும், அரசாங்கம் யூகிக்கக்கூடிய மற்றும் நிலையான கொள்கை ஆட்சியைப் பின்பற்றும் என்றும் உறுதியளித்தார். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லம் – 7ல் செமிகண்டக்டர் நிர்வாகிகள் வட்டமேஜைக்கு தலைமை வகித்து பிரதமர் மோடி இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, அவர்களின் யோசனைகள்…
கல்வான் தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. எனினும், சீன ஆக்கிரமிப்பு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, சோனியா விடுத்துள்ள அறிக்கை:எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான தகவல் வரவில்லை. இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தரும் என கடந்த ஓராண்டாக காங்கிரஸ் பொறுமையுடன் காத்திருந்தது. எத்தகைய சந்தர்ப்ப…
டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல் பற்றி அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, டிரம்ப் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மிகப்பெரிய மோதலில் மோடி நல்ல மனநிலையில் இல்லை. இந்த நாட்டில் மீடியாக்கள் என்னை விரும்புவதை விட இந்தியாவில் அவர்கள் என்னை அதிகமாக விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன். மோடியை நான்…
எல்லையில் இந்தியா-சீனா இடையே நடக்கும் மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: லடாக் மற்றும் சிக்கிம் பகுதியில் அமைந்திருக்கும் சீன எல்லையில் நிலவும் நிலவரம் குறித்த குழப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுகுறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லையில் சீனாவுடன் நிலவும் நிலவரத்தில் அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது மிகப்பெரிய யூகத்துக்கே வழி வகுக்கும். மிகவும் நெருக்கடியான நேரத்தில் நிச்சயமற்ற…