5ஜி ஏலத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல்!
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்தி முடிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

5ஜி நெட் 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் நாட்டின் மூன்று முக்கிய நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஜியோ ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற அரசின் கொள்கை முயற்சிகளில் டிஜிட்டல் இணைப்பு முக்கிய பகுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
சாதனைக்கு வயது ஒன்றும் தடையில்லை!
வயது என்பது என்றைக்கும் வெறும் எண் என்பதை நிரூபிக்கும் விதமாக குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 105 வயது...
பத்தாம் வகுப்பு தேர்வில் தந்தை பாஸ் மகன் ஃபெயில்
மகாராஷ்டிர மாநிலம் புணேவின் பாபாசாஹிப் அம்பேத்கர் தியாஸ் பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வாக்மரே வயது 43 இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சூழல்...
10 ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
10-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு...
முக்கிய செய்திகள் – 10.06.22
வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யங்கொட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வுமேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன், அங்கு பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு...
முக்கிய செய்திகள் – 09.06.2022
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்...
கிசான் உதவி தொகை நேரடியாக விவசாயிகளின் வீட்டுக்கே வரும் – இந்திய தபால் துறை
இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், பிரதம மந்திரியின் பி.எம். கிசான் சம்மான் நிதி (PM Kisan Samman Nidhi Yojana)...